நயன்-விக்னேஷ் குழந்தை விவகாரம்!! -ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-

ஆசிரியர் - Editor II
நயன்-விக்னேஷ் குழந்தை விவகாரம்!! -ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது:- 

நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற வைத்தியசாலை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு