வாடகைத் தாய் சர்ச்சை!! -விளக்கமளிக்க நயன்தாரா முடிவு-

ஆசிரியர் - Editor II
வாடகைத் தாய் சர்ச்சை!! -விளக்கமளிக்க நயன்தாரா முடிவு-

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக சர்ச்சை குறித்து நடிகை நயன்தாரா கடிதம் மூலம் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை உருவானது. 

இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்கள் மேற்கொண்ட சட்ட நடைமுறைகள் குறித்து நயன்தாரா கடிதம் மூலம் விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு