அனைத்தும் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும்!! -விக்னேஷ் சிவன் வெளியிட்ட தகவல்-

ஆசிரியர் - Editor II
அனைத்தும் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும்!! -விக்னேஷ் சிவன் வெளியிட்ட தகவல்-

நயன்தாராவும் - விக்னேஷ்சிவனும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்ட விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரு பதிவுகள் இட்டுள்ளார். 

அதில், ‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். யார் உங்களுடன் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்' என்று தெரிவித்திருக்கிறார். 

இன்னொரு பதிவில், ‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்' என்று பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு