ஜப்பான் நாட்டின் மீது பறந்த வடகொரியா ஏவுகணை!! -மக்களுக்கு கடும் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
ஜப்பான் நாட்டின் மீது பறந்த வடகொரியா ஏவுகணை!! -மக்களுக்கு கடும் எச்சரிக்கை-

ஜப்பான் நாட்டின் மீது பறந்த வடகொரியா ஏவுகணையால் அந்நாட்டுடின் அரசாங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது.

2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜபானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு