உக்ரைன் மீதான போர் தொடரும்!! -ரஷ்யா அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் மீதான போர் தொடரும்!! -ரஷ்யா அறிவிப்பு-

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரை, அந்நாட்டின் மீதான போர் தொடரும் என்று ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என தெரியாமல் இருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே ரஷ்யா - அமெரிக்கா ஆகிய 2 நாடுகளிலும் இரட்டை குடியுரிமை வைத்திருப்போரை இராணுவத்தில் சேரும்படி ரஷ்யா அழைப்பு விடுக்க வாய்ப்பிருப்பதால், ரஷ்யாக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே சென்றுள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறும்படியும் ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு