தமிழகம்- தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்...

ஆசிரியர் - Editor I
தமிழகம்- தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்...

இந்தியா-  தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெ ட் ஆலையை மூடகோரி போராட்டம் நடாத்திவரும் த மிழக மக்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மா ணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடாத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ்.பல்கலைகழகம் முன்பாக கூடிய மாணவர்கள் ஸ்ரெட்லைட் ஆலையி னை மூடக்கோரி பதாகைகளை தாங்கியவாறு புரட் சி பாடல்கள் மற்றும் தமிழீழ புரட்சி பாடல்களை ஒலி க்கவிட்டுபடி போராட்டம் நடத்தியுள்ளனர்.







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு