கனடாவில் தொடர் கத்திக்குத்து!! -10 பேர் பலி: 15 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
கனடாவில் தொடர் கத்திக்குத்து!! -10 பேர் பலி: 15 பேர் காயம்-

கனடாவின் சஸ்கட்செவன் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர்கத்திகுத்து சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இச் சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களின் விபரங்களை  வெளியிட்டுள்ள பொலிஸார் அவர்கள் தப்பியோடிக்கொண்டிருக்கின்றனர். சந்தேகநபர்களிற்கு அருகில் செல்லவேண்டாம்,அவர்களிற்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு