அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு!! -படத் தயாரிப்பாளர் கைது-

ஆசிரியர் - Editor II
அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு!! -படத் தயாரிப்பாளர் கைது-

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள அமலா பால் விழுப்புரம் மாவட்ட பொலிஸாரிடம் 11 பக்கம் கொண்ட முறைப்பாட்டு மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில், பவ்நீந்தர்சிங்தத் தன்னிடம் 20 இலட்சம் ரூபா மோசடி செய்ததாகவும், தாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார். 

கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார். பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் முறைப்பாட்டு மனுவில் அமலாபால் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை அமலா பாலின் முறைப்பாட்டு மனுவின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸார் பவ்நீந்தர்சிங்தத் மீது 16 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு