கனேடிய கடவுச்சீட்டை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு!!

ஆசிரியர் - Editor II
கனேடிய கடவுச்சீட்டை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு!!

கனேடிய கடவுச்சீட்டுக்களை போலியாக விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை கனேடிய சமுக அபிவிருத்தி அமைச்சர் கரீனா கோட் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்:- 

சிலர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு குறுக்கு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இவ்வாறு தேவையற்ற வகையில் அவசரப்படுவதனால் கடவுச்சீட்டு பெறுவதற்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு