நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளேன்!! -புது கதாநாயகி பரபரப்பு தகவல்-

ஆசிரியர் - Editor II
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளேன்!! -புது கதாநாயகி பரபரப்பு தகவல்-

பல நடிகைகள் போன்று தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளேன் என்று புது கதாநாயகி மதுனிகா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

புதுமுகங்கள் ஆதவ் பாலாஜி, மதுனிகா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், 'மெய்ப்பட செய்.' 'ஆடுகளம்' ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். புது இயக்குணர் வேலன் இயக்க பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்து இருக்கிறார்.

படத்தின் கதாநாயகி மதுனிகா கூறும்போது:- 'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன்' என்றார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என்பதை கூற மறுத்து விட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு