தமிழகத்தில் மேலும் 8 பேர் தஞ்சம் புகுந்தனர்..! யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்...

ஆசிரியர் - Editor I
தமிழகத்தில் மேலும் 8 பேர் தஞ்சம் புகுந்தனர்..! யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்...

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் கடல்வழியாக மேலும் 8 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

தமிழகம் - அலிச்சல்முனை பகுதியில் குறித்த 8 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது. 

இவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. 

இதேவேளை  ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு