கொடூர தாக்குதலில் உயிரிழந்த பெண்!! -லண்டனில் துயரச் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
கொடூர தாக்குதலில் உயிரிழந்த பெண்!! -லண்டனில் துயரச் சம்பவம்-

கிழக்கு லண்டனில் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளக்கப்பட்ட 36 வயது ஜாரா அலீனா என்பவர் சடலமாக மீட்டப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

அவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் தாக்குதலுக்கு பலியானவர் என்று நம்புவதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ தினத்திலன்று பிற்பகல் 2:45 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தின் போது வைத்தியர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அலீனாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர் நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு