லக்கேச் பரிசோதனை செய்வதில் தாமதம்: ஊழியர்களை சரமாரி தாக்கிய தம்பதி!! -லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்-

ஆசிரியர் - Editor II
லக்கேச் பரிசோதனை செய்வதில் தாமதம்: ஊழியர்களை சரமாரி தாக்கிய தம்பதி!! -லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்-

இங்கிலாந்தில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமான நிலைய ஊழியர்கள் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த கணவர், திடீரென மனைவியை தள்ளிவிட்டு விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு