தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரே நாளில் புதிதாக 1472 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரே நாளில் புதிதாக 1472 பேருக்கு தொற்று-

இந்தியாவின் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மிக வேகம் எடுத்துள்ளது. இதன் படி அங்கு ஒரு நாளில் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் புதிதாக 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 68 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 691 ஆக உள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு