வடகொரியா கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெடிக்க வைத்த தென் கொரிய!!

ஆசிரியர் - Editor II
வடகொரியா கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெடிக்க வைத்த தென் கொரிய!!

வடகொரியா கடந்த சில தினக்களுக்கு முன்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த நிலையில் மீண்டும் சிறிய அளவிலான எறிகணையை சோதனை செய்ததாக தென் கொரிய இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-வட கொரியா கடலில் எறிகணையை வெடிக்க வைத்து சோதனை செய்ததாகவும், அது சென்ற பாதைகளை கண்டறிந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், வடகொரியா மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தென் கொரியா இராணுவம் தயார் நிலையை பேணி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு