நீர்கொழும்பு - மாறவில பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
நீர்கொழும்பு - மாறவில பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் கைது..

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக தங்கியிருந்த 14 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு கடற்பிரதேசத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நோக்கில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாறவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு தங்கியிருந்த 14 பேரை மாறவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு