கலாமன்றம் பிரீமியர் லீக்!! -கிண்ணத்தை சுவீகரித்தது சூரியா சூப்பர் கிங்ஸ்-

ஆசிரியர் - Editor II
கலாமன்றம் பிரீமியர் லீக்!! -கிண்ணத்தை சுவீகரித்தது சூரியா சூப்பர் கிங்ஸ்-

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக்கழகமும், 'BBK பார்ட்னர்ஷி' வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது. 

இறுதி போட்டியில் சூரியா சூப்பர் கிங்ஸ் அணியும், பவர் கிட்டர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய பவர்கிட்டர்ஸ் அணியினர் 10 பந்து பரிமாற்றங்களில் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

58 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சூரிய சூப்பர் கிங்ஸ் அணியினர் 6 இலக்குகளை இழந்து, 4 இலக்குகளால் வெற்றியீட்டினார்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு