இந்தியாவின் உதவிப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது..!

ஆசிரியர் - Editor I
இந்தியாவின் உதவிப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது..!

சுமார் 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் மற்றம் மருந்துப் பொருட்கள் அடங்கிய இந்திய மக்களின் உதவி இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. 

அரிசி, பால்மா, மருந்துப் பொருட்கள் இதனுள் அடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பொறுப்பேற்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு