ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார் ரகானே

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார் ரகானே

ஐ.பி.எல் ரி-20 15 ஆவது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த ஐ.பிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6 இல் வெற்றி பெற்று, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு