கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து சைமண்ட்ஸ்க்கு அஞ்சலி

ஆசிரியர் - Editor II
கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து சைமண்ட்ஸ்க்கு அஞ்சலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் உயிரிழந்த அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவத்தை பூரி கடற்கரை மணலில் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டு உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு