பலாப்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறிய 77 வயதான முதியவர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
பலாப்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறிய 77 வயதான முதியவர் உயிரிழப்பு..!

பலாப்பழம் பறிப்பதற்காக பலா மரத்தில் ஏறிய 77 வயதான முதியவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் முள்ளியவளை - கணுக்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. 

நேற்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய தம்பாப்பிள்ளை கனகராசா (வயது-77) என்பவரே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு