யாழ்.அரியாலை கிழக்கு - பூம்புகார் கடலில் குளிக்க சென்றிருந்த இளைஞன் நீரில்மூழ்கி மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை கிழக்கு - பூம்புகார் கடலில் குளிக்க சென்றிருந்த இளைஞன் நீரில்மூழ்கி மரணம்!

யாழ்.அரியாலை கிழக்கு - பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் ஞானகாந்தன் ஜெயமதன் (வயது36) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 

இதேவேளை நேற்றய தினம் அரியாலையை சேர்ந்த 46 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் சாட்டி கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், 

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மூழ்கி சாந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 22வயதான இளைஞன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு