உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகள்!! -வழங்குகிறது அமெரிக்கா-

ஆசிரியர் - Editor II
உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகள்!! -வழங்குகிறது அமெரிக்கா-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரை படைகளுக்கு மேலும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

குறிப்பாக உக்ரைனுக்கு மேலதிக பீரங்கி குண்டுகள், ராடர்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை தாம் அறிவிப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு