கடற்றொழில் அமைச்சராக மீண்டும் டக்ளஸ் தேவானந்தா நியமனம்..! புதிய அமைச்சரவை பதவியேற்கிறது..

ஆசிரியர் - Editor I
கடற்றொழில் அமைச்சராக மீண்டும் டக்ளஸ் தேவானந்தா நியமனம்..! புதிய அமைச்சரவை பதவியேற்கிறது..

இலங்கையின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவியேற்றுள்ளது. 

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடற்றொழில் அமைச்சு மீளவும் வழங்கப்பட்டிருக்கின்றது. 

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்

நாசீர் அஹமட் – சுற்றாடல்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடிகனக 

ஹேரத் – நெடுஞ்சாலை

நாலக கொடஹேவா – ஊடகத்துறை

காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி

சன்ன ஜயசுமண – சுகாதாரம்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்

விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு