குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்!! -கே.ஜி.எப் இயக்குனர் அதிர்ச்சித் தகவல்-

ஆசிரியர் - Editor II
குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்!! -கே.ஜி.எப் இயக்குனர் அதிர்ச்சித் தகவல்-

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எப் 2 படத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என பிரசாந்த் நீல் பெயரைப் பெற்றுள்ளார். 

இப் படம் குறித்து அவர் பல நேர்காணல்களை வழங்கியுள்ளார். அதில் ஒரு நேர்காணலில் அவர் கூறிய கருத்து ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எப்படி இவ்வாறான கதை எழுதுகிறீர்கள் என்ற ஒரு கேள்விக்கு:- குடித்த பின்தான் கதைகளை எழுதுவேன். மறுநாள் நான் நிதானமாக இருக்கும் போது முன்தினம் போதையில் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். அப்போது அவை எனக்கு சிறந்ததாகத் தெரிந்தால் உடனே அதற்குரிய திரைக்கதையை எழுதுவேன் என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு