யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினால் 4 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினால் 4 பேர் கைது!

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிததக் கொண்டிருந்த 4 இந்திய மீவர்கள் 4 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் குறித்த இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். 

மேலும் இந்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. கைதானவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், 

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு