ஆற்றில் மூழ்கிய இளம்பெண்ணை காப்பாற்ற சென்ற இரு இளைஞர்கள் பலி..! இளம்பெண் காப்பாற்றப்பட்டார்...

ஆசிரியர் - Editor I
ஆற்றில் மூழ்கிய இளம்பெண்ணை காப்பாற்ற சென்ற இரு இளைஞர்கள் பலி..! இளம்பெண் காப்பாற்றப்பட்டார்...

ஆற்றில் மூழ்கிய இளம்பெண்ணை காப்பாற்றுவதற்கு சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இளம்பெண்ணை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர். 

குறித்த சம்பவம் அவிசாவளை - சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது. யாத்திரை சென்றிருந்த இடத்தில், 

ஆற்றில் குளித்துள்ளனர். இதன்போது இளம்பெண் ஒருவர் ஆற்றில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு 20 மற்றும் 21 வயதான இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

எனினும் பிரதேச மக்களால் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு