உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்த்து போராட்டம்!! -ரஷியாவில் இன்று 936 மக்கள் கைது-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்த்து போராட்டம்!! -ரஷியாவில் இன்று 936 மக்கள் கைது-

உக்ரைன் மீது ரஷியா படைகள் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு வலுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உக்ரைன் மீது கடந்த 24 ஆம் திகதி ரஷியா தாக்குதலை தொடங்கிறது. இந்நிலையில் உக்ரைன் மீதாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸார் அவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி வருகின்றன. இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 936 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு