டிப்பர் மோதி உயிரிழந்த குடும்பஸ்த்தருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
டிப்பர் மோதி உயிரிழந்த குடும்பஸ்த்தருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கிளிநொச்சி - பளை பகுதியில் டிப்பர் மோதி உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பளை நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீதியால் பயணித்த குடும்பஸ்த்தரை மோதிவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்த்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

இறப்பின் பின் சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு