வீதியின் குறுக்கே திடீரென ஓடிய மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! குடும்பஸ்த்தர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வீதியின் குறுக்கே திடீரென ஓடிய மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! குடும்பஸ்த்தர் படுகாயம்..

பளை - முல்லையடி பகுதியில் திடீரென வீதிக்கு வந்த கால்நடையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் படு காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் குடும்பஸ்தரின் முன்னால்

மாடு திடீரென பாய்ந்த நிலையில் விபத்து இடம்றெ்றுள்ளது. சம்பவத்தில் குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு