யாழ்.போதனா வைத்தியசாலையில் 40 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 40 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் காலை 6 மணியளவில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன். 

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 

சமூக செயற்பாட்டாளரான செல்வி றஜிதா (வயது 40) என கூறப்படுகின்றது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு