குளிக்க சென்ற இடத்தில் காணாமல்போன 5 பேர்! 4 பேர் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
குளிக்க சென்ற இடத்தில் காணாமல்போன 5 பேர்! 4 பேர் சடலமாக மீட்பு..

உமா ஓயா - எல்ல நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றிருந்தபோது காணாமல்போன 5 போில் 4 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போன நபரை தேடும் பணிகள் 

முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு