மனிதநேய கண்ணிவெடியகற்றும் ஊழியர் மீது சரமாரி வாள்வெட்டு! படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
மனிதநேய கண்ணிவெடியகற்றும் ஊழியர் மீது சரமாரி வாள்வெட்டு! படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவில் பணியாற்றும் ஒருவர் நேற்றய தினம் காலை தனது தொழில் நிமித்தம் வீதியால் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ரவுடி குழுவினால் சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பின் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு