அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோில் விஜயம் செய்து பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோில் விஜயம் செய்து பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோில் பார்வையிட்டுள்ளார். 

மேலும், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் 

விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதேவேளை குறித்த தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், 

தடயவியல் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.

என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு