நீல படங்களுக்கு அடிமை, விபரீதமான பாலியல் ஆசை..! திருமணமாகி 3 மாதங்களில் விவாகரத்து கோரியிருக்கும் பெண்..

ஆசிரியர் - Editor I
நீல படங்களுக்கு அடிமை, விபரீதமான பாலியல் ஆசை..! திருமணமாகி 3 மாதங்களில் விவாகரத்து கோரியிருக்கும் பெண்..

நீல படங்களுக்கு அடிமையாகி, விபரீதமான பாலியல் ஆசைகளை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி திருமணமான 3 மாதங்களில் பெண் ஒருவர் விவாகரத்து கோரியிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றிருக்கின்றது, மேற்படி பெண் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இளம் அரச உத்தியோகத்தரான யுவதியொருவர் 3 மாதங்களின் முன் திருமணம் முடித்திருந்தார். 

அரச உத்தியோகத்தரான கணவர், நீலப்படங்களிற்கு அடிமையானவர் என்பதை, திருமணத்தின் பின்னரே யுவதி அறிந்துக்கொண்டுள்ளார்.நீலப்படங்களில் இடம்பெறும் பாலியல் காட்சிகளை போல, 

நிஜ வாழ்விலும் செயற்பட வேண்டுமென்ற கணவரின் விபரீத முயற்சிகளையடுத்து, திருமணமான 3 மாதங்களிலேயே அந்தப் பெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.சில மாதங்களின் முன்னர் 

வவுனியா பகுதியில், கணவரின் அதீத பாலியல் நாட்டத்தால் மனைவி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு