பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு ரவுடிகள் வாள்களுடன் கைது!

ஆசிரியர் - Editor I
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு ரவுடிகள் வாள்களுடன் கைது!

இரு வாள்களுடன் ரவுடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் வட்டக்கச்சி - மாயவனுார் பகுதியில் 12.01.2022 நேற்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.

அதிரடிபடையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 

2 சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு