கட்டுப்பாடற்ற வேகம் பாலத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள், ஒருவர் பலி!

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் பாலத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள், ஒருவர் பலி!

கிளிநொச்சி- கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. 

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வெளிக்கண்டல் பாலத்தின் மீது மோதி விபத்து இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் கட்டைக்காடு பொியகுளத்தை சேர்ந்த ப.ரவீந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளாார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு