தனது சொந்த பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து அடித்ததுடன் உடலில் மிளகாய்துாள் துாவிய தந்தை!

ஆசிரியர் - Editor I
தனது சொந்த பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து அடித்ததுடன் உடலில் மிளகாய்துாள் துாவிய தந்தை!

தனது சொந்த பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன் பிள்ளைகளின் உடலில் மிளகாய்துாள் துாவி சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் ஹட்டன் - குடாகமபகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 7 வயதான மகள் மற்றும் 5 வயதான மகனையும் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன் மிளகாய்துாளும் கொட்டியுள்ளார். 

எவ்வாறாயினும், பிரதேச மக்களின் தலையீட்டுடன் குறித்த சிறுவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு