விடுதலை புலிகளுடையது என நம்பப்படும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு..!

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளுடையது என நம்பப்படும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு..!

முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையின்போது எலும்பு எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட இடத்தை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் பார்வையிட்டார். 

குறித்த இடத்தில் காணப்படும் சீருடை துண்டுகளின் அடிப்படையில் அவை விடுதலை புலிகளுடையதாக இருக்கலாம். என நம்பப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்களை கிளிநொச்சி நீதவான் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு