ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றுமொரு உயரிய சர்வதேச விருது!!

ஆசிரியர் - Editor II
ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றுமொரு உயரிய சர்வதேச விருது!!

எகிப்தில் நடைபெற்று வரும் 43 ஆவது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.

தேசிய விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்து உலக சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார். 

இந்த நிலையில் இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக எகிப்தில் நடைபெற்று வரும் 43 ஆவது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு