சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு!

ஆசிரியர் - Admin
சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் டுவீட்டர் பதிவொன்றை இட்டுள்ளது.     

அந்த பதிவில் , “முழுமையான நிலைமாற்று நீதி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட்டது. 

இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை குழுக்களின் ஆலோசனைகள் மற்றும் கரிசனையை கேட்பது அவசியம்.” என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு