பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலில் அடிகாயங்கள்! 2வது சுற்று உடற்கூற்று பரிசோதனையில் முடிவு..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலில் அடிகாயங்கள்! 2வது சுற்று உடற்கூற்று பரிசோதனையில் முடிவு..

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த விதுஷன் என்ற இளைஞனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி க.சுகாஸ் தனது முகநுாலில் கூறியுள்ளார். 

விதுஷனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றமையும் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரால் மேற்கொள்ளப்பட்ட 2வது உடற்கூற்றுப் பரிசோதனையில் க

ண்டறியப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி சுகாஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு