யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை! 4 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை! 4 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயளர்களிடம் நடத்தப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வந்த ஆசிரியை, வியாபாரி உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியான நிலையில் 

வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் நெருங்கி தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு