மனோ கணேசன், ரவூவ் ஹக்கீம் நாளை யாழ்ப்பாணம் வருகை..! தமிழ் கட்சிகளுடன் முக்கிய கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
மனோ கணேசன், ரவூவ் ஹக்கீம் நாளை யாழ்ப்பாணம் வருகை..! தமிழ் கட்சிகளுடன் முக்கிய கலந்துரையாடல்..

13ம் திருத்தச் சட்டத்தை ஆரம்ப நிலையில் இருந்ததைபோல் முழுமையாக அமுல்படுத்துமான இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. 

மேற்படி கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலாநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், 

முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா 

ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு