யாழ்.கொடிகாமம் - கச்சாய் வீதியில் கோர விபத்து..! முதியவர் பலி, இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - கச்சாய் வீதியில் கோர விபத்து..! முதியவர் பலி, இளைஞன் படுகாயம்..

யாழ்.கொடிகாமம் - கச்சாய் வீதியில் இன்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளும் மிதிவண்டியுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78), 

கிருஸ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், 

முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு