யாழ்.எழுவைதீவில் காற்று மற்றும் மழையினால் வீடு சேதம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுவைதீவில் காற்று மற்றும் மழையினால் வீடு சேதம்..!

யாழ்.எழுவைதீவில் கனமழை மற்றும் காற்றினால் வீடொன்று சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

எழுவைதீவு J/39 கிராமசேவகர் பிரிவில் பகுதியில் மழை மற்றும் காற்றின் காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக 

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுதெரிவித்துள்ளது.வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக 

மழையுடனான காலநிலை நீடித்துவரும்நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கூரைப் பகுதி சேதமடைந்ததால் 

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு