யாழ்.சாவகச்சோி மருத்துவமனை விடுதியில் நஞ்சருந்திய இளைஞன்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி மருத்துவமனை விடுதியில் நஞ்சருந்திய இளைஞன்..!

மருத்துவமனையில் விடுதியில் தங்கியுள்ள உறவினரை பார்வையிட வந்திருந்த இளைஞர் ஒருவர் விடுதிக்குள் வைத்து நஞ்சு அருந்தியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாவகச்சோி மருத்துவமனையில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண்கள் விடுதியில் 36 வயதான பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவரை பார்வையிட வந்த இளைஞனே நஞ்சு அருந்தியுள்ளார். இவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு