க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி..! 50 வீதமான மாணவர்களுடன்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி..! 50 வீதமான மாணவர்களுடன்..

நாடு முழுவதும் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி தொடக்கம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனமதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். மேலும் நவம்பர் 1ஆம் திகதி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு