யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார்..

யாழ்.மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பாளர்களின் சீருடைய விவகாரம் தொடர்பில் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

யாழ்.மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பாளர்களின் சீருடை விடுதலை புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்ததாக உள்ளதென கூறி மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டதுடன் பாரிய சர்ச்சைகளை 

உருவாக்கி பின்னர் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளதாக கூறப்படும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசேட பிரிவினர் இன்று காலை 10 மணிக்கு 

மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு