திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்!! -தீயாக பரவும் புகைப்படங்கள்-

ஆசிரியர் - Editor II
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்!! -தீயாக பரவும் புகைப்படங்கள்-

தமிழில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமான ரித்திகா சிங் இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையாவார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

தற்போது அவர் தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங், சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷ_ட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு